சீனாவைக் கண்டு ஏன் அஞ்சுகிறது இந்தியா?
அருணாச்சல எல்லையில் சீனா கட்டிய 2ஆவது கிராமம்..
இந்திய பகுதியில் உள்ளதா?...
KS Radhakrishnan (KSR) is a Political Activist, Legal Expert, Human Rights and Environmental activist, Writer and Columnist. He hails from an agricultural family and is a native of Kurunjakulam village, then Tirunelveli District, Tamil Nadu.
In his political sphere, he worked closely with giants like Kamarajar, Kalaignar M. Karunanidhi, Karnataka Former Chief Minister Devaraj Urs, EVK. Sampath, Poet Kannadasan, Pazha Nedumaran, Farmers’ Leader C Narayanswamy Naidu, Sri Lankan TULF Leader A. Amirthalingam and others. The LTTE leader Prabakaran, during his initial days, stayed with him for a while and continued to have massive respect for his unrelenting support to the cause of Eelam Tamils.
He was the youngest and the first one of his kind when he was nominated as a principal spokesperson of a political party thirty-four years back. As a Political Activist, he has seen the inner walls of the prisons quite often.
அருணாச்சல எல்லையில் சீனா கட்டிய 2ஆவது கிராமம்..
இந்திய பகுதியில் உள்ளதா?...
ஜனவரி 23 1977, நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் ஜனதா கட்சி தொடங்கப்பட்டது. அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அமல் படுத்திய நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து போராடிய, ஜெயப்பிரகாஷ் நாராயணன், கிருபாளானி போன்றவர்களால்ஜனதா கட்சி துவங்கப்பட்டது.
காங்கிரஸ் (ஓ)
பாரதிய லோக் தளம்
ஜனசங்கம்
பாரதிய கிராந்தி தளம்
சுதந்திரா கட்சி
சோசலிஸ்ட் கட்சி
பிரஜா சோசலிஸ்ட் கட்சி
சம்யுக்தா சோசலிஸ்ட் கட்சி
உட்கல் காங்கிரஸ்
ஜனநாயகத்திற்கான காங்கிரஸ்
சந்திர சேகர்,
கிருஷ்ன காந்த்,
ராம் தான்,
மோகன் தாரியா,
சந்திரஜித் யாதவ்,
லட்சுமி காந்தம்மா போன்ற
இளம் துருக்கியர் என்றகாங்கிரஸ் (ஆர்) கிளர்ச்சியாளர்கள் இணைந்து ஜனதா கட்சி உருவானது.
மொரார்ஜி தேசாய் தலைவராகவும், சரண் சிங் துணைத் தலைவராகவும்,
மூன்று பொதுச் செயலாளர்கள். எல்.கே. அத்வானி (ஜனசங்கம்), சுரேந்திர மோகன் (சோசலிஸ்ட் கட்சி) மற்றும்
ராம் தான் (காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர்). தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அசோக் மேத்தா, அடல் பிஹாரி வாஜ்பாய், பானு பிரதாப் சிங், பைரோன் சிங் ஷெகாவத், பிஜு பட்நாயக், சிபி குப்தா, சந்த் ராம், சந்திரசேகர், எச்.எம். படேல், கே.எஸ். தாக்கரே, மிருணாள் கோர், என். சஞ்சீவ ரெட்டி, நானாஜி தேஷ்முக், என்.ஜி. கோரே, பா. ராமச்சந்திரன், சமர் குஹா, சிக்கந்தர் பக்த், ஏ. ஸ்ரீதரன், பி.சி. சென், கர்பூரி தாக்கூர், முரளி மனோகர் ஜோஷி என 27 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழு, புதிய கட்சியின் முக்கிய முடிவெடுக்கும் அமைப்பாக உருவாக்கப்பட்டது.மது தன்டவதே, ரபி ரே, இந்திராவை தோற்கடித்த ராஜநாரயணன், மதுலிமாயி என பலர்.
அகாலி தளம் பாதல், பர்னலா அமைச்சரவையில் இடம் பெற்றனர். கட்சியின் பொருளாளராக சாந்தி பூஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஜனதா கட்சி இந்தியா சுதந்திரத்திற்கு பின்
30 வருடங்களாக ஆண்டு வந்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை முதன் முதலில் தோற்கடித்து... மத்தியில் காங்கிரஸ் அல்லாத அரசை non congress government நிறுவியது.
தமிழகத்தில் திமுக கூட்டணி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்தது.
இந்திய தேசிய ராணுவம் நெருக்கடியான நிலையில் இருந்த போது, ஆகத்து 15, 1945ல் அவர் இறுதியாக அறிக்கை வெளியிட்டார். அதன்படி இந்தியா, “ நமது வரலாற்றில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு சிலவற்றை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும்.
செய்தி-மக்கள் துறை நேதாஜி போஸ் 125ஆவது பிறந்தநாளை 126 என்று செய்தித்தாள்களுக்கு, தினசரிகளுக்கு தவறாக விளம்பரம் கொடுத்துள்ளது. இதேபோலவே பாரதி பிறந்த நாளும் கடந்த டிசம்பர் 11ம் தேதி தவறாக குறிப்பிட்டு இருந்தது. இதில் கவனம் முக்கியம். ஏன் இவ்வளவு பிழைகள் ஏற்பட்டது என்று தெரியவில்லை.
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
K S Radhakrishnan
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
கே.எஸ். இராதாகிருஷ்ணன்