உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினம்
உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினமான 21.12.2020 இன்று அவரின் சொந்த கிராமமான கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது… உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு
உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்களின் நினைவு தினமான 21.12.2020 இன்று அவரின் சொந்த கிராமமான கோவை மாவட்டம், வையம்பாளையத்தில் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது… உழவர் தலைவர் நாராயணசாமி நாயுடு
கடந்த 18.09.2014 அன்று வெளியான ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ முதல் பக்கத்தில், ‘Chennai’s oldest telephone line is ringing loud and clear at 100’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையின் முதல் தொலைபேசி நிலையம் சி. ஆதிகேசவ செட்டியை நிர்வாக இயக்குநராக கொண்டு இயங்க ஆரம்பித்தது என்ற செய்தியும், ஆங்கில இந்து இதழில் (11.08.2014) மெட்ரோ ப்ளஸ் இணைப்பில் ‘On the Theatre trail’ என்ற தலைப்பில் சீனிவாச இராமானுஜர் எழுதிய ஜார்ஜ் […]
பிரம்மராஜன் நவீன தமிழ் இயக்கத்தின் முக்கிய புள்ளி. கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர், மீட்சி சிற்றிதழின் ஆசிரியர். அமைதியாக ஆர்ப்பாட்டமில்லாமல் பாங்குற அற்புத பணிகளை இன்றைய தமிழ் இலக்கியத்திற்கு செய்து வருகின்றார். லத்தீன் அமெரிக்க சிறுகதைகள், உலகக் கவிதைகள், ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ் போன்ற பல படைப்புகளை நமக்கு வழங்கியுள்ளார். இசையிலும் இவருக்கு நாட்டம் உண்டு. சேலத்தில் ஆச்சாரமான வைணவக் குடும்பத்தில் பிறந்து சைவத்தைப் போற்றி பொதுத் தளத்தில் அனைவரும் சமன்பாடான நலன்கள் பெற வேண்டுமென்ற கருத்தோட்டத்தைக் கொண்டவர். […]
வட சென்னை தண்டையார்பேட்டையில் அமைந்துள்ளது ‘அகஸ்தியா’ திரையரங்கம். இத்திரையரங்கம் 1967-ம் ஆண்டு திறக்கப்பட்டு முதல் படமாக ஆர்.முத்துராமன், நாகேஷ், சவுகார் ஜானகி உள்ளிட்டோர் நடித்த ‘பாமா விஜயம்’ திரையிரப்பட்டது. அன்று முதல் பல வெற்றிப் படங்கள் இத்திரையரங்கில் திரையிடப்பட்டு வடசென்னை வாசிகளின் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்து வந்தது. மேலும் பல திரைப்பட படப்பிடிப்புகளும் இத்திரையரங்கில் எடுக்கப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் நடித்த பல படங்கள் இத்திரையரங்கில் நூறு நாட்கள் ஓடி சாதனை படைத்துள்ளன. 1,004 இருக்கைகள், […]
மொழிக் கொள்கை கொண்ட மாநிலங்களை காட்டும் வரைபடம் இது. தமிழ்நாட்டில் 1967ல் இருந்து இருமொழிக் கொள்கை என்ற நடைமுறை. 28 மாநிலங்களில், 8 யூனியன் பிரதேசங்களில் மொழிக் கொள்கைகள் எப்படி உள்ளன என்ற தெளிவான போக்கும் இல்லை. 22 மொழிகளை அரசியல் சாசன பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகின்றது. தமிழ்நாட்டில் ஏறத்தாழ 4276 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் ஆங்கில வழி பாடங்கள் இல்லாதது தான் 4900 மெட்ரிக்குலேஷன் […]
சில அரசியல் தலைவர்களுடைய நீதிமன்ற அவமதிப்பும் தண்டனைகளும் உச்ச நீதிமன்றம் தண்டனை அறிவிப்பு. ஒரு ரூபாய் அபராதம். கட்ட தவறினால் மூன்று மாத சிறைவாசம். மூன்று வருடம் வழக்காட தடை. கடந்த 1967-ம் ஆண்டு இரண்டாவது முறையாக கேரளாவில் ஈ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் தலைமையில் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடித்த பின் முதலமைச்சர் ஈ.எம்.எஸ், பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் பேசும்போது, “நீதித்துறை ஓர் அடக்குமுறைக் கருவி. நீதிபதிகள் தங்களது வர்க்கத்தின் சார்பாக நீதியளிக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார். உடனடியாக அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை […]
பிரணாப் முகர்ஜி என்றால் இந்திய குடியரசுத் தலைவர். 2001ல் இருந்து காங்கிரசின் முக்கிய தலைவர், மத்திய அமைச்சர். இலங்கைப் பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டார் என்ற செய்திகள் மட்டுமே தமிழக மக்கள் அறிவார்கள். அதற்கு மேலும் தமிழகத்தின் கடந்த கால அரசியல் நிகழ்வுகளில் அவர் சம்பந்தப்பட்டதை குறிப்பிட்டாக வேண்டும். இவருடைய அரசியல் மேற்கு வங்கத்தில் 1966-67 காலகட்டங்களில் அஜாய் முகர்ஜி தலைமையேற்று இவருடைய அரசியல் தீவிரமாக துவங்குகின்றது. அதுல்யா கோஷ், பிரஃபுல்லா சந்திரசென் என்ற மூத்த […]
ஆந்திர கேசரி என்று அழைக்கப்பட்ட பிரகாசம் சென்னை மாகாண முதலமைச்சராகப் பதவியேற்ற காலகட்டம் அது. தமிழர் நலன்களுக்கு எதிரான அவருடைய நடவடிக்கைகளால், சில மாதங்களிலேயே அவருடைய ஆட்சி ஆட்டம்காணத் தொடங்கியது. வேறு ஒரு முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அப்போது, காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேல்மட்டத் தலைவர்களால் முதலில் பரிந்துரைக்கப்பட்டவர் மூதறிஞர் ராஜாஜி. ஆனால், தமிழ்நாட்டில் இருந்த பெரும்பாலான காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியை முதலமைச்சராக்குவதில் உடன்பாடில்லை. அந்தச் சூழலில்தான் காங்கிரஸ் கட்சியின் எல்லா மட்டத்திலும் மாகாண முதலமைச்சர் […]
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்து ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா மூன்றில் இரண்டு பங்கு வெற்றி பெற்று ஆட்சியை நான்காம் முறையாக பிரதமர் ராஜபக்சே அமைத்துள்ளார். இலங்கையில் 2 கோடியே 17 லட்சம் மக்கள் தொகை கொண்ட சிறிய நாடெனினும் இந்தியப் பெருங்கடல் புவியரசியலில் முக்கிய கேந்திரமாகவும், பல்வேறு பிரச்சினைகள் உள்ளடங்கிய புவியமைப்பாகும். இலங்கையில் 74.9% சிங்களர்கள் தமிழர்களுடைய மக்கள் தொகை படிப்படியாக குறைந்து இன்றைக்கு 11.2% ஆக உள்ளது. முஸ்லீம்கள் 9.7%, […]
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் பாண்டி பஜார் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு அவருக்கு பிணை வாங்கிய பிரச்சினையில் திரு. நெடுமாறனும் நானும் முனைப்பு காட்டியதை கவனத்தில் கொள்ளாமல் தவறான செய்திகளை சிலர் முன்வைத்தனர். அந்த சமயத்தில் அதற்கான தரவுகளையும் விளக்கங்களையும் கொடுத்து பதிலளித்தேன். அத்தோடு ஈழப் பிரச்சினையினுடைய சிக்கல் வரலாற்று ரீதியாக தொடக்கம் முதல் என்ன நடந்தது என்று ஆண்டு வாரியாக கடந்த ஒன்றரை மாத காலமாக திரட்டி இலங்கையில் துவக்கத்தில் நடந்தது என்ன? […]