சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் என்ற பாரதியின் வாக்கு மெய்ப்படும் என்ற நிலையில், 150 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட தமிழகத்தின் நீண்டகால கனவுத் திட்டமான சேதுக்கால்வாய் திட்டம்; கமாண்டர் டெய்லர், டவுன்ஸ்டன், சர். வில்லியம் டென்னிசன், ஸ்டோர்டர்ட், ராபர்டசன், சர் ஜான் கோடே, சர் ராபர்ட் போன்றவர்களின் தலைமையிலும், விடுதலைக்குப் பின் சர்.ஏ.இராமசாமி முதலியார் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, நாகேந்திரசிங், வெங்கடேசுவரன், கோவில் பிள்ளை, லட்சுமி நாராயணன் போன்றோர் தலைமையில் பல்வேறு காலகட்டங்களில் அமைக்கப்பட்ட குழுக்கள் மற்றும் […]